Web Analytics Made Easy -
StatCounter

படவேடு செண்பகத்தோப்பு அணை சீரமைப்பு

கண்ணமங்கலம் அடுத்த படவேடு செண்பகத்தோப்பு அணை சீரமைப்பு பணிக்கு 34 கோடி ஒதுக்கீடு செய்து ஆணையிட்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் தலைமையில் விவசாயிகள் நேரில் சென்று வாழ்த்து…

மனுநீதி நாள்‌ விழா

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்த தென்மகாதேவமங்கலம் பகுதியில் உயர்திரு, மாவட்ட ஆட்சித் தலைவர், க.சு.கந்தசாமி, இ.ஆ.ப அவர்கள், தலைமையில் மனுநீதி நாள்‌ விழா நடைபெற்றது. இதில் 10 துறைகளைச் சார்ந்த 143 பயனாளிகளுக்கு 54…

முதியோர்‌ உதவித்‌ தொகை பெறும்‌ பயனாளிகளுக்கான இலவச சேலை வேட்டி வழங்கும்‌ விழா

தீபாவளியை முன்னிட்டு தமிழக அரசு வழங்கும்‌ முதியோர்‌ உதவித்‌ தொகை பெறும்‌ பயனாளிகளுக்கான இலவச சேலை வேட்டி வழங்கும்‌ நிகழ்ச்சி ஆரணி அடுத்த படவேட்டில்‌ நடந்தது. இதில்‌ RDO மைதிலி, கலசப்பாக்கம்‌ எம்‌எல்‌ஏ பன்னீர்செல்வம்‌…

நவராத்திரி திருவிழா நிறைவு – திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருகோயில்

திருவண்ணாலை அருள்மிகு உண்ணாமுலை உடனுறை அருணாசலேசுவரர் திருக்கோயில். திருக்கோயில் மூன்றாம் பிரகாரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் 29.9.19 தொடங்கி 7.10.19 வரை நவராத்திரி விழா. 7.10.2019 நிறைவு நாள் பராசக்தி அம்மன் மகிஷாசுரமர்த்தினி அலங்காரம்.…

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு மற்றும் தேசிய ஊட்டச்சத்து மாதம் விழா

கலசப்பாக்கம் அடுத்த விண்ணுவாம்பட்டில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் கர்ப்பிணிகளுக்கு ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் கீழ் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. எம்எல்ஏ வி.பன்னீர்செல்வம் தலைமை தாங்கி 120 கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை…

கர்ப்பிணிகளுக்கு தாய் சேய் நல ஊட்டச்சத்து பெட்டகம் : கலசபாக்கம்‌ சட்டமன்ற உறுப்பினர் வி.பன்னீர்செல்வம்‌ வழங்கினார்

தமிழ்நாடு அரசு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை சார்பில் அம்மா தாய்–சேய் நல ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் திட்டம் கலசப்பாக்கம் தொகுதி நயம்பாடியில் நடைபெற்றது. விழாவுக்கு கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் வி.பன்னீர்செல்வம்‌ தலைமை தாங்கி …

ஸ்ரீ தாய் மூகாம்பிகை அம்மன் ஆலய 6ஆம் ஆண்டு நவராத்திரி திருவிழா

ஸ்ரீ தாய் மூகாம்பிகை அம்மன் ஆலய 6ஆம் ஆண்டு நவராத்திரி திருவிழாவை  முன்னிட்டு கொலு அமைத்து அம்மனுக்கு 10 நாட்கள் 10 அலங்காரத்துடன் சிறப்பு மஹா அபிஷேகம் மற்றும் ஷோடச உபச்சார தீபாராதனை நடைபெறும்…

அருள்மிகு சுயம்பு ஸ்ரீ காக்கும் கரை விநாயகர் (ம) பரிவார நவகிரக ஆலய மகா கும்பாபிஷேகம் பெருவிழா

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் நகர செய்யாற்றங்கரையில் அருள்பாளிக்கும் அருள்மிகு சுயம்பு ஸ்ரீ காக்கும் கரை விநாயகர் (ம) பரிவார நவகிரக ஆலய மகா கும்பாபிஷேகம் பெருவிழா மூன்றுகால யாகசாலை பூஜை இன்று காலை 10.00…

புதிய ஓழுங்குமுறை விற்பனை கூடம் மற்றும் நீதிமன்ற கட்டிடம் அமைக்க இடம் ஆய்வு

கலசப்பாக்கம் அடுத்த அருணகிரிமங்கலம் கிராமத்தில் நீதிமன்றம் மற்றும் ஓழுங்குமுறை விற்பனை கூடம் கட்டுவதற்கான இடத்தினை சட்டமன்ற உறுப்பினர் திரு வி.பன்னீர்செல்வம் ஆய்வு செய்தார்.

பேரறிஞர் அண்ணா 111-வது பிறந்தநாள்: கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு. வி.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை

பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு வி.பன்னீர்செல்வம் அவர்கள் கலசபாக்கம் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தேசிய ஊட்டசத்து விழிப்புணர்வு பேரணி : எம்எல்ஏ வி.பன்னீர்செல்வம் கொடி அசைத்து துவக்கி வைத்தார்

கலசபாக்கம் ஓன்றியத்தில் தமிழக அரசின் ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டத்தின் கிழ் தேசிய ஊட்டசத்து விழிப்புணர்வு பேரணியை வி.பன்னீர்செல்வம் எம்எல்ஏ கொடி அசைத்து துவக்கி வைத்தார். மருத்துவ அலுவலர் மணிகண்டபிரபு, வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட…

கலசப்பாக்கத்தில் ஆசிரியர் தினம் கொண்டாட்டம்

கலசப்பாக்கத்தில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கலசப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. வி. பன்னீர்செல்வம், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் திரு. க.சு.கந்தசாமி (IAS) மற்றும் மாவட்ட…

விநாயகர் சதுர்த்தி திருவிழா சாமி ஊர்வலம் பில்லூர்

கலசப்பாக்கம் தாலுகாவில் உள்ள பில்லூர் என்ற ஊரில் விநாயகர் சதுர்த்தி திருவிழா சாமி ஊர்வலமாக எடுத்து சென்று வழிபட்டனர்.

மாவட்டம் முழுவதும் கொட்டி தீர்த்த மழை : அதிகபட்சமாக கலசபாக்கத்தில் 187 மில்லி மீட்டர் பதிவு

நேற்று முன்தினம் கலசபாக்கம், போளூர், கீழ்பென்னாத்தூர், வந்தவாசி, செய்யாறு உள்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் விடிய, விடிய பலத்த மழை பெய்தது. மாலை திடீரென மழை பெய்யத் தொடங்கி சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.…

ஸ்ரீ பூண்டி மகான் ஆற்று சுவாமிகளின் 55ஆம் ஆண்டு – சித்ரா பௌர்ணமி பெருவிழா

ஸ்ரீ பூண்டி மகான் ஆற்று சுவாமிகளின் 55ஆம் ஆண்டு சித்ரா பௌர்ணமி பெருவிழா 19-04-2019 வெள்ளிக்கிழமை பேரருளுக்குகந்த மெய்யடியார்களே! தி.மலை மாவட்டம்‌ கலசபாக்கம்‌ வட்டம்‌, பூண்டி என்னும்‌ புனித ஸ்தலத்தில்‌ ஒர்‌ ஒட்டு, வீட்டு…

உங்களுடைய சொந்த ஊரில் இருந்தே உங்களுக்கு பிடித்த வேலை வேண்டுமா?

உங்களுரில் உங்கள் இருப்பிடத்திலிருந்து வேலை செய்ய விரும்புகிறீர்களா? உங்கள் ஊரில் இருந்தே தொழில் தொடங்கலாம், எங்களுடன் சேர்ந்து உங்கள் வீட்டிலேயே வேலைசெய்யலாம் அல்லது உங்கள் ஊரில் எங்கள் தொழில் முகவர்களுடன் சேர்ந்து அலுவலகத்திற்கு நேரில்…

மஹாசிவராத்திரி சிவாலயங்களில் சிறப்பு வழிபாடு!

மஹாசிவராத்திரியை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள சிவாலயங்களில் இன்று அதிகாலை முதலே நடைபெற்று வரும் சிறப்பு வழிபாட்டில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வருகின்றனர். மாதந்தோறும் சிவராத்திரி தினம் வந்தாலும், மாசி மாதத்தில் வரும் சிவராத்திரி…

ஊருக்கு நூறு பேர்.. அதில் ஒருவரா நீங்கள்..?

நமது கலசபாக்கம்.காம் இணையதளம் கலசப்பாக்கம் தாலுகாவில் ஒவ்வொரு ஊரில் வாழும் மக்களில் 100 பேருடன் இணைந்து ஒரு நலனுக்காகவும் அதற்காகவும் செயல்படப் போகிறது இந்த நூறில்ல் ஒருவராக இருக்க உங்களுக்கு விருப்பமா..? ஒரு ஊரில்…