Web Analytics Made Easy -
StatCounter

மேல்வில்வராயநல்லூர் / Melvilvarayanallur

கிராம ஊராட்சியின் பெயர் : மேல்வில்வராயநல்லூர்
பதவியின் பெயர் வேட்பாளரின் பெயர் புகைப்படம்
 கிராம பஞ்சாயத்து தலைவர்
( 2019 - 2024 )
திருமதி பொ. நிலவழகி

மேல்வில்வராயநல்லூர் அறிமுகம்

இந்த ஊராட்சி தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கலசபாக்கம் வட்டாரத்தில் அமைந்துள்ளது. இந்த ஊராட்சி, கலசபாக்கம் சட்டமன்றத் தொகுதிக்கும் திருவண்ணாமலை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 2437 ஆகும். இவர்களில் பெண்கள் 1181 பேரும் ஆண்கள் 1256 பேரும் உள்ளனர்.

கலசபாக்கம் அடுத்த மேல்வில்வராயநல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஒன்றிய அரசின் தரச் சான்று!

கலசபாக்கம் அடுத்த மேல்வில்வராயநல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஒன்றிய அரசு தரச் சான்றிதழ் வழங்கியுள்ளது. இதனை தொடர்ந்து சுகாதார நிலையத்தில் நிதி ஒதுக்கீடு செய்து கூடுதல் வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளது. தமிழக முழுவதும் உள்ள…

கலசபாக்கம் சார்ந்த சில பகுதிகளில் நாளை (24.11.2022) மின் நிறுத்தம்!

கலசபாக்கம் பகுதியில் நாளை(24.11.2022) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கலசபாக்கம், பூண்டி, வில்வாரணி, காப்பலூர்,சோழங்குப்பம் மற்றும் பிரயாம்பட்டு ஆகிய பகுதிகளில் (மாற்றத்துக்கு…

கலசபாக்கம் சார்ந்த சில பகுதிகளில் நாளை (22.9.2022) மின் நிறுத்தம்!

கலசபாக்கம் பகுதியில் நாளை(22.9.2022) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கலசபாக்கம், பூண்டி, வில்வாரணி, காப்பலூர்,சோழங்குப்பம் மற்றும் பிரயாம்பட்டு ஆகிய பகுதிகளில் (மாற்றத்துக்கு…

கலசபாக்கம் சார்ந்த சில பகுதிகளில் அன்று (22.9.2022) மின் நிறுத்தம்!

திருவண்ணாமலை மாவட்டம் காஞ்சி துணை மின்நிலையத்தில் மாதாந்திர சிறப்பு பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் செப்டம்பர் மாதம் (22.9.2022) வியாழக்கிழமை அன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை காஞ்சி…

கலசபாக்கம் சார்ந்த சில பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்!

காஞ்சி துணைமின் நிலையத்தில் நாளை வியாழக்கிழமை (21.07.2022) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் காஞ்சி, நயம்பாடி, அரிதாரிமங்கலம், மஷார், கீழ்படூர், மேல்படூர், பெரியகுளம், வடமாத்தூர், மேல்பாலூர், கீழ்பாலூர், வில்வாரணி, தாமரைபாக்கம், கடலாடி, சிறுகலாம்பாடி…

கலசபாக்கம் சார்ந்த சில பகுதிகளில் மின் நிறுத்தம்!

பராமரிப்பு பணி காரணமாக நாளை (23.06.2022) வியாழக்கிழமை காலை 9 மணி முதல் 2 மணி வரை (மாற்றத்துக்கு உட்பட்டது) கலசபாக்கம், பூண்டி, வில்வாரணி காப்பலூர் மற்றும் பிரயாம்பட்டு பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

கலசபாக்கம் அடுத்த காஞ்சி பகுதிகளில் நாளை மின்தடை!

நாளை ( 21.12 2021) செவ்வாய்க்கிழமை மின்மாற்றி திறன் மேம்பாட்டு பணி நடைபெற உள்ளதால் காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை காஞ்சி துணைமின் நிலைய பகுதிகளான காஞ்சி,நம்மியந்தல், பெரியகுளம்,…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *