Web Analytics Made Easy -
StatCounter

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் (29.07.2024) அன்று ஆடிப்பூரம் கொடியேற்று விழா!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் ஆடிப்பூரம் கொடியேற்று விழா அண்ணாமலையார் சன்னதிக்கு அடுத்து உள்ள உண்ணாமலை அம்மன் சன்னதியில் வரும் 29-ம் தேதி திங்கட்கிழமை காலை 6:00 மணிக்கு மேல் 7:15 மணிக்குள் கடக லக்னத்தில்…

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் ஆடி மாத பௌர்ணமியை முன்னிட்டு இலட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் இன்று (21.07.2024)ஆடி மாத பௌர்ணமியை முன்னிட்டு இலட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் மேற்கொண்டு வருகிறார்கள். உள்ளூர்,வெளியூர், வெளி மாவட்டங்களில்மற்றும் வெளி மாநிலத்திலிருந்து ஏராளமான பக்தர்கள் கிரிவலம் மேற்கொண்டு வருகிறார்கள்.

திருவண்ணாமலையில் ஆடி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம்!

திருவண்ணாமலையில் ஆடி மாதப் பெளா்ணமி கிரிவலம் சனிக்கிழமை (ஜூலை – 20) மாலை 06:05 மணிக்கு தொடங்கி ஞாயிற்றுக்கிழமை (ஜூலை – 21) மாலை 04:35 மணிக்கு முடிகிறது. இந்த நேரத்தில் பக்தா்கள் கிரிவலம்…

சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று நடை திறப்பு!

ஆடி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலின் நடை இன்று (ஜூலை 15) மாலை 5 மணிக்கு திறப்பு ஜூலை 16 அதிகாலை 5 மணிக்கு சபரிமலையில் நெய் அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடைபெறும்.…

திருப்பதியில் அனைத்து சேவைகளுக்கும் இனி ஆதார் தேவை!

திருப்பதியில் அனைத்து சேவைகளுக்கும் இனி ஆதாருடன் இணைக்க நடவடிக்கை. இடை தரகர்கள் தொந்தரவு இருக்காது. என தேவஸ்தான அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளார்.

கலசபாக்கத்தில் அமைந்துள்ள ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலயத்தில் இன்று கொடிமரம் கும்பாபிஷேக விழா!

கலசபாக்கத்தில் அமைந்துள்ள ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலயத்தில் இன்று (12.07.2024) நூதன துஜஸ்தம்ப (கொடிமரம்) கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்கள்.

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் ஆனி திருமஞ்சனம்!

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் ஆனி திருமஞ்சனம் (2024) இன்று காலை அருள்மிகு சிவகாம சுந்தரி உடனுறை அருள்மிகு நடராஜர் ஐந்தாம் பிரகாரத்தில் உள்ள 1000 கால் மண்டபத்தில் அதிகாலை சிறப்பு அபிஷேகம் அலங்காரம்…

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் ஆனி பிரம்மோற்சவம் – Day 3

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடைபெற்று வருகின்ற ஆனி பிரம்மோற்சவ விழாவில் இன்று (09.07.2024) மூன்றாம் நாள் காலை விநாயகர் மற்றும் சந்திரசேகர் மாட வீதி உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு…

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் ஆனி பிரம்மோற்சவம் – Day 2

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடைபெற்று வருகின்றன ஆனி பிரம்மோற்சவ விழாவில் இன்று (08.07.2024) இரண்டாம் நாள் காலை விநாயகர் மற்றும் சந்திரசேகர் மாட வீதி உலா நடைபெற்றது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் ஆனி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் 10 நாட்கள் விமரிசையாக நடைபெறும் ஆனி பிரமோற்சவ விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. தட்சிணாயின புண்ணிய காலத்தை முன்னிட்டு ஆனி பிரம்மோற்சவ விழா இன்று (07.07.2024) அண்ணாமலையார் சன்னதி…

கலசபாக்கம் நகரத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலய நூதன துஜஸ்தம்ப (கொடிமரம்) கும்பாபிஷேக பத்திரிக்கை!

கலசபாக்கத்தில் வருகின்ற 12.7.2024 வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் சிம்ம லக்னத்தில் மகா கும்பாபிஷேகம் செய்ய இருப்பதால் ஆன்மீக அன்பர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை தரிசித்து தங்கள் இயன்ற பொருள்…

முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் குவிந்த பக்தர்கள்!

ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 15-ம் தேதி நடைதிறப்பு..!

ஆடி மாத பூஜைக்காக ஜூலை 15 ஆம் தேதி சபரிமலை ஐய்யப்பன் கோயில் நடை திறப்பு ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என தேவசம் வாரியம் அறிவித்துள்ளது.

திருவண்ணாமலையில் ஆனி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம்!

திருவண்ணாமலையில் ஆனி மாத பெளா்ணமி கிரிவலம் வெள்ளிக்கிழமை (ஜூன் – 21) காலை 07:46 மணிக்கு தொடங்கி சனிக்கிழமை (ஜூன் – 22) காலை 7:21 மணிக்கு முடிகிறது. இந்த நேரத்தில் பக்தா்கள் கிரிவலம்…

ஆனி மாத பௌர்ணமி கிரிவலத்திற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்!!

வரும் 21-ம் தேதி ஆனி மாத பௌர்ணமி கிரிவலத்துக்கு பக்தர்கள் வசதிக்காக 1,200 சிறப்பு பேருந்துகள் இயக்கம். மாநிலம் முழுவதும் மற்றும் சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்தும், சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில்…

ஆனி மாத பூஜைக்காக சபரிமலை நடை இன்று மாலை திறப்பு!

ஆனி மாத பூஜைக்காக சபரிமலை நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. ஆன்லைன் மூலம் பதிவு செய்த பக்தர்கள் நாளை 15ம் தேதி முதல் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். வரும் 19ம் தேதி வரை 5 நாட்கள்…

அய்யங்குளத்தில் பெரிய நாயகர் பராசக்தி அம்மன் எழுந்தருள தீர்த்தவாரி நடைபெற்றது!!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் சித்திரை வசந்த உற்சவம் 10-ம் நாள் பெரியநாயக்கர் பராசக்தி அம்மன் அய்யங்குளத்தில் எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெற்றது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்கள்.

வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்…பக்தர்கள் பரவசம்!

சித்ரா பவுர்ணமி நாளில் ஆழ்வார்புரம் வைகையாற்றில் கள்ளழகர் எழுந்தருளும் நிகழ்வு இன்று அதிகாலை நடைபெற்றது. முன்னதாக ஆற்றங்கரையில் மாலை அணிவித்து அழருக்கு மரியாதை செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து 6 மணியளவில் தங்கக்குதிரையில் பச்சைப்பட்டு உடுத்தி…

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் சித்திரை வசந்த உற்சவம் – Day 9

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் சித்திரை வசந்த உற்சவம் நேற்று (22.04.2024) ஞாயிற்றுக்கிழமை ஒன்பதாம் நாள் மகிழமரம் முன்பு பொம்மை பூ கொட்டும் விழா கோலாகலமாக நடைபெற்றது.

அன்னதானம் வழங்குவர்களுக்கான அனுமதி ஆணையினை இன்று (22.04.2024) திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சித்ரா பௌர்ணமி – 2024 முன்னிட்டு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை சார்பில் அன்னதானம் வழங்குபவர்களுக்கான ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு…

சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்!!

சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு இன்று திருவண்ணாமலையிலிருந்து 1467 பேருந்துகள் இயக்கம். கிளாம்பக்கத்திலிருந்து இன்று முதல் 527 பேருந்துகளும், நாளை 628 பேருந்துகளும்,மேலும் சென்னை மாதவரத்தில் இருந்து இன்று 30 பேருந்துகளும், நாளை கூடுதலாக 26…

திருவண்ணாமலையில் சித்திரை மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம்!

திருவண்ணாமலையில் சித்திரை மாதப் பெளா்ணமி கிரிவலம் செவ்வாய்கிழமை (ஏப்ரல் – 23) அதிகாலை 03:25 மணிக்கு தொடங்கி புதன்கிழமை (ஏப்ரல் – 24) மதியம் 05:18 மணிக்கு முடிகிறது. இந்த நேரத்தில் பக்தா்கள் கிரிவலம்…

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் சித்திரை வசந்த உற்சவம் நான்காம் நாள்!

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் சித்திரை வசந்த உற்சவம் நேற்று (17.04.2024) வெள்ளிக்கிழமை நான்காம் நாள் பன்னீர் மண்டபம் எழுந்தருள பொம்மை மலர் துாவும் உற்சவம் வெகு சிறப்பாக நடைபெற்றது.

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் சித்திரை வசந்த உற்சவம் இரண்டாம் நாள்!

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் மூன்றாம் பிரகாரம் ஸ்தல விருட்சம் அருகே பன்னீர் மண்டபத்தில் பெரிய நாயகர் சோமஸ்கந்தர் எழுந்தருள சித்திரை வசந்த உற்சவம் இரண்டாம் நாள் வைபவம் நடைபெற்றது.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடி ஏற்றத்துடன் தொடங்கியது!

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. ஏப்ரல் 21 திருக்கல்யாணம், ஏப் 22-ல் தேரோட்டம், ஏப்-23 ல் கள்ளழகர் ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வுகள் நடைபெறும்.