Web Analytics Made Easy -
StatCounter

கலசபாக்கம் / Kalasapakkam

கிராம ஊராட்சியின் பெயர் : கலசபாக்கம்
பதவியின் பெயர்வேட்பாளரின் பெயர்புகைப்படம்
 கிராம பஞ்சாயத்து தலைவர்
( 2019 - 2024 )
 திருமதி வெ. பவுனு

திருவண்ணாமலையில் புரட்டாசி மாத கிரிவலம் வர உகந்த நேரம்!

திருவண்ணாமலையில் புரட்டாசி மாதப் பெளா்ணமி கிரிவலம் வியாழக்கிழமை (செப்டம்பர்-28) இரவு 06:49 மணிக்கு தொடங்கி வெள்ளிக்கிழமை (செப்டம்பர்-29) மாலை 03:27 மணிக்கு முடிகிறது. இந்த நேரத்தில் பக்தா்கள் கிரிவலம் வரலாம் என்று அருணாசலேஸ்வரா் கோயில்…

கலசபாக்கம் அறிமுகம்

கடலோரத்திலோ ஆற்றின் ஓரத்திலோ உள்ள பகுதியில் தென்னை, பனை அல்லது பாக்கு மரங்கள் சூழ்ந்த தோப்புகள் இருக்கும். இது போன்ற நில அமைப்பு கொண்ட ஊர்களை பாக்கம் என்று அழைத்துள்ளனர். கலசபாக்கம் செய்யாற்றின் கரையில்…

நமது கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் இந்த வாரம் பயிற்சி வகுப்பில் வாழ்வியல் சிந்தனை பற்றி காணொளி மூலம் பயிற்சி!

நமது கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் இந்த வாரம் பயிற்சி வகுப்பில் குழந்தைகளுக்காக வாழ்வியல் பற்றி சிந்திக்கும் வகையில் தெனாலிராமன் கதைகள் காணொளி மூலம் பயிற்சி அளிக்கப்பட்டது.

மிலாடி நபி விடுமுறையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

மிலாடி நபி விடுமுறையை முன்னிட்டு சென்னையிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு செல்ல கூடுதலாக 250 பேருந்துகள் இயக்கம். கோவை, மதுரை நெல்லை,திருச்சி,சேலம்,பெங்களூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து 400 பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை தகவல்…

ரூ.2000 நோட்டுக்களை வாங்காதீர் – போக்குவரத்துத்துறை உத்தரவு!

இம்மாதம் 28ம் தேதி முதல்,பயணிகளிடம் ரூ.2,000 நோட்டுக்களை நடத்துனர்கள் வாங்கக் கூடாது… மீறினால், நடத்துனரே அதற்கு பொறுப்பேற்க வேண்டும் என போக்குவரத்துத்துறை உத்தரவு.

திருவண்ணாமலையில் தொடர் மழையின் காரணமாக வேங்கிக்கால் ஏரி நிரம்பி வழிகிறது!

திருவண்ணாமலையில் தொடர் மழையின் காரணமாக வேங்கிக்கால் ஏரி முழுமையாக நிரம்பி கோடி போனதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கலசபாக்கம் அடுத்த மிருகண்டா அணையில் நீர் இருப்பு 13.75 அடி!

கலசபாக்கம் பகுதியில் தொடர்மழை காரணமாக நீர்நிலைகள் வெகுவாக அதிகரித்து வருகின்றது கலசப்பாக்கம் செய்யாற்றில் அதிக அளவு நீர் செல்கின்றது மிருகண்டா அணையில் நீர் இருப்பு 13.75 அடி உள்ளது.

திருவண்ணாமலையில் பௌர்ணமி கோ-ஆப்டெக்ஸின் தீபாவளி சிறப்பு விற்பனையை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்!

திருவண்ணாமலையில் பௌர்ணமி கோ-ஆப்டெக்ஸின் தீபாவளி சிறப்பு விற்பனையை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பா.முருகேஷ் அவர்கள் நேற்று (25.09.2023) குத்து விளக்கேற்றி, புது ரக துணிகளை பார்வையிட்டு, முதல் விற்பனையை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில்,கோ ஆப்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *