Web Analytics Made Easy -
StatCounter

மேல்சோழங்குப்பம் / Melsolankuppam

கிராம ஊராட்சியின் பெயர் : மேல்சோழங்குப்பம்
பதவியின் பெயர்வேட்பாளரின் பெயர்புகைப்படம்
 கிராம பஞ்சாயத்து தலைவர்
( 2019 - 2024 )
திருமதி A. புவனேஸ்வரி

மேல்சோழங்குப்பம் அறிமுகம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதியில் உள்ள ஊராட்சிகளில் ஒன்று மேல்சோழங்குப்பம். இந்த ஊராட்சியில் மொத்தம் 7 ஊராட்சி தலைவர்கள் தேர்வு செய்யப்படுவதுண்டு. கடந்த 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்த ஊராட்சியில் மொத்தம் 4760 பேர் வசிக்கின்றனர். அதில் பெண்கள் 2366 பேர்கள், ஆண்கள் 2394 பேர்கள் ஆகும்.

இந்த ஊராட்சியில் சீராம்பாளையம், மேல்சோழங்குப்பம், அருந்ததியர் காலனி மற்றும் வடகரை நம்மியந்தல் காலனி ஆகிய சிற்றூர்கள் உள்ளன

ஆதமங்கலம் துணை மின் நிலையத்தில் நாளை மின் நிறுத்தம்!

ஆதமங்கலம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் ஆதமங்கலம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட  ஆதமங்கலம் புதூர், சிறுவள்ளூர், கெங்கவரம், கிடாம்பாளையம், மேல்சோழங்குப்பம், வீரளூர், சோழவரம், கேட்டவரம்பாளையம், பள்ளகொல்லை ஆகிய…

ஆதமங்கலம் துணை மின் நிலையத்தை சார்ந்த சில பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்!

ஆதமங்கலம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் ஆதமங்கலம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட  ஆதமங்கலம் புதூர், சிறுவள்ளூர், கெங்கவரம், கிடாம்பாளையம், மேல்சோழங்குப்பம், வீரளூர், சோழவரம், கேட்டவரம்பாளையம், பள்ளகொல்லை ஆகிய…

கலசபாக்கம் பகுதியில் நாளை(19.01.2023) மின் நிறுத்தம்!

கலசபாக்கம் பகுதியில் நாளை(19.01.2023) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை கலசபாக்கம், பூண்டி, வில்வாரணி, காப்பலூர்,சோழங்குப்பம் மற்றும் பிரயாம்பட்டு ஆகிய பகுதிகளில் (மாற்றத்துக்கு…

கலசபாக்கம் சார்ந்த சில பகுதிகளில் நாளை (24.11.2022) மின் நிறுத்தம்!

கலசபாக்கம் பகுதியில் நாளை(24.11.2022) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கலசபாக்கம், பூண்டி, வில்வாரணி, காப்பலூர்,சோழங்குப்பம் மற்றும் பிரயாம்பட்டு ஆகிய பகுதிகளில் (மாற்றத்துக்கு…

கலசபாக்கம் அடுத்த மிருகண்டா அணையில் இருந்து 100 கன அடி தண்ணீர் திறப்பு!

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்த மேல்சோழங்குப்பம் கிராமத்தில் கட்டப்பட்டுள்ள மிருகண்டா அணையின் மொத்த நீர்மட்டம் 22.98 அடி உள்ளது. இதில் தற்போது 100 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. இது பருவமழை முன்னெச்சரிக்கை காரணமாகவும்…

கலசபாக்கம் சார்ந்த சில பகுதிகளில் நாளை (22.9.2022) மின் நிறுத்தம்!

கலசபாக்கம் பகுதியில் நாளை(22.9.2022) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கலசபாக்கம், பூண்டி, வில்வாரணி, காப்பலூர்,சோழங்குப்பம் மற்றும் பிரயாம்பட்டு ஆகிய பகுதிகளில் (மாற்றத்துக்கு…

கலசபாக்கம் சார்ந்த சில பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்!

ஆதமங்கலம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர சிறப்பு பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் ஆதமங்கலம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட கிராமங்களான ஆதமங்கலம் புதூர், சிறுவள்ளூர், கெங்கவரம்,கிடாம்பாளையம், மேல்சோழங்குப்பம், வீரளூர், சோழவரம், கேட்டவரம்பாளையம், பள்ளகொல்லை…

கலசபாக்கம் சார்ந்த சில பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்!

வில்வாரணி மின் நிலையத்தில் இயங்கிவரும் உயர்மின் அழுத்த 11KV வன்னியனூர் மின் பாதை சிறப்பு பராமரிப்பு காரணமாக விண்ணுவாம்பட்டு, காப்பலூர், சோழங்குப்பம், பூண்டி, பிரயாம்பட்டு ஆகிய பகுதிகளில் நாளை (25.08.2022) காலை 9.00 முதல்…

கலசபாக்கம் மேல்சோழங்குப்பம் தொடக்கப்பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழி!

கலசபாக்கம் மேல்சோழங்குப்பம் தொடக்கப்பள்ளியில் போதை பழக்கத்திற்கு எதிராக மாணவர்கள் உறுதிமொழி ஏற்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மேல்சோழங்குப்பம் தொடக்கப்பள்ளித் தலைமை ஆசிரியர் திரு.வேலுகலைச்செல்வன் அவர்கள்  தலைமையில் நடைபெற்ற போதைப் பொருட்களுக்கு எதிரான உறுதிமொழியை…

கலசபாக்கம் சார்ந்த சில பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்!

ஆதமங்கலம் துணைமின் நிலையத்தில் நாளை வியாழக்கிழமை (11.08.2022) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் ஆதமங்கலம், புதூர், சிறுவள்ளூர், கெங்கவரம், கிடாம்பாளையம், மேல்சோழங்குப்பம், வீரளூர், சோழவரம், கேட்டவரம்பாளையம், பள்ளகொல்லை, ஆகிய பகுதிகளில் காலை 09.00…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *