Web Analytics Made Easy -
StatCounter

வாக்காளர் பட்டியல் தயார் செய்ய உத்தரவு!

உள்ளாட்சித் தேர்தலை நடத்த முதல் கட்டப்பணி துவக்கப்பட்டுள்ளது. ஜன 1, ஏப் 1, ஜுலை 1, அக் 1 ஆகிய 4 தகுதி தேதிகளுடன் வாக்காளர் பட்டியல் தயாரிக்க மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு.

கலசபாக்கத்தில் ஆப்டிகல் ஃபைபர் கேபிள் அமைக்கும் பணி!

கலசபாக்கத்தில் BSNL கேபிள் பதிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக பூமியில் கீழ் சுமார் 8 அடி ஆழத்திற்கு குழி எடுத்து அதன் உள்ளே ஆப்டிமம் பைபர் கேபிள் அமைப்பதற்காக பணி நடைபெற்று…

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் (29.07.2024) அன்று ஆடிப்பூரம் கொடியேற்று விழா!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் ஆடிப்பூரம் கொடியேற்று விழா அண்ணாமலையார் சன்னதிக்கு அடுத்து உள்ள உண்ணாமலை அம்மன் சன்னதியில் வரும் 29-ம் தேதி திங்கட்கிழமை காலை 6:00 மணிக்கு மேல் 7:15 மணிக்குள் கடக லக்னத்தில்…

மார்ச் முதல் கிளாம்பாக்கத்தில் மின்சார ரயில்கள் நின்று செல்லும்!

அடுத்தாண்டு மார்ச் முதல் கிளாம்பாக்கத்தில் புறநகர் மின்சார ரயில்கள் நின்று செல்லும் கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தை ஒட்டி ரயில் நிலையம் அமைக்க நிலம் கையகப்படுத்தும் பணி தீவிரம். பணிகளை தமிழக அரசு முடித்ததும்…

உதவி பேராசிரியர் தேர்வு ஒத்திவைப்பு: ஆசிரியர் தேர்வு வாரியம்

நிர்வாக காரணங்களுக்காக ஆகஸ்ட் 4ம் தேதி நடைபெற இருந்த உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு ஒத்திவைப்பு நேரடி நியமனத்துக்கான போட்டித் தேர்வு நடைபெறும் நாள் பின்னர் அறிவிக்கப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம்…

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் ஆடி மாத பௌர்ணமியை முன்னிட்டு இலட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் இன்று (21.07.2024)ஆடி மாத பௌர்ணமியை முன்னிட்டு இலட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் மேற்கொண்டு வருகிறார்கள். உள்ளூர்,வெளியூர், வெளி மாவட்டங்களில்மற்றும் வெளி மாநிலத்திலிருந்து ஏராளமான பக்தர்கள் கிரிவலம் மேற்கொண்டு வருகிறார்கள்.

ஆடி மாதத்தை முன்னிட்டு பிரசித்தி பெற்ற கோவில்களுக்கு போளூர் பேருந்து நிலையத்திலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

ஆடி மாதத்தை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களுக்கு வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் போளூர் பேருந்து நிலையத்தில் இருந்து பக்தர்களுக்காக (19.07.2024) முதல் (02.09.2024) தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றது.

Windows மென்பொருள் முடங்கியதால் பாதிப்பு!

Windows மென்பொருள் முடங்கியதால் பாதிப்பு உலகின் பல்வேறு பகுதிகளில் Windows மென்பொருள் கணினி சார்ந்த தொழில்நுட்பத் துறைகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. CrowdStrike அப்டேட்டில் ஏற்பட்டுள்ள மாறுதல்களால் மைக்ரோசாஃப்ட் சேவைகள் முடங்கியுள்ளன. தொழில்நுட்பம், பொருளாதாரம்,…