Web Analytics Made Easy -
StatCounter

அருள்மிகு சுயம்பு ஸ்ரீ காக்கும் கரை விநாயகர் (ம) பரிவார நவகிரக ஆலய மகா கும்பாபிஷேகம் பெருவிழா

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் நகர செய்யாற்றங்கரையில் அருள்பாளிக்கும் அருள்மிகு சுயம்பு ஸ்ரீ காக்கும் கரை விநாயகர் (ம) பரிவார நவகிரக ஆலய மகா கும்பாபிஷேகம் பெருவிழா மூன்றுகால யாகசாலை பூஜை இன்று காலை 10.00 அளவில் நடைபெற்றது.இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு இறைவன் அருள் பெற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *