Web Analytics Made Easy -
StatCounter

கலசபாக்கம் அடுத்த கரையம்பாடி தடுப்பணையில் நீர் வரத்து அதிகரித்துள்ளது!

செங்கம் மற்றும் ஜமுனமரத்தூர் மலைத்தொடரில் தொடர் மழையின் காரணமாக கலசபாக்கம் செய்யாற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. மேலும், கலசபாக்கம் அடுத்த கரையம்பாடி தடுப்பணை நிரம்பியதால் நீர் வழிந்து அருவி போல் காட்சியளிக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *