Web Analytics Made Easy -
StatCounter

வாடன் சம்பா

  • வாடன் சம்பா வறட்சியை தாங்கி வளரக்கூடிய அரிய நெல் ரகம். திருவண்ணாமலை மாவட்டத்தை தாயகமாகக் கொண்டது வாடன் சம்பா. அதை ஆடி 18 அன்று மானாவாரியாக புழுதியில் விதைத்து விட்டால் விளைந்து விடும். தண்ணீர் பற்றாக்குறை காலங்களிலும் தாக்கு பிடித்து வளரக்கூடியது . இதனுடைய நெல் வால் உடையது.
  • சம்பா பட்டத்தில் புஞ்சை நிலத்திலும் வளரக்கூடியது. நீண்ட கால ரகம் இதனுடைய தாளை கூரை வைப்பதற்கு பயன்படும்.நோய் தாக்காத ரகம்.உயரமாக வளர்வதால் களை பறிக்க அவசியம் இல்லை.சிகப்பு அரிசி சுவையானது.இந்த ரகத்தை காக்க அரிசியை வாங்கி ஆதரிப்பீர்.
விவசாயி பெயர்,
ஊர்
கைபேசி எண் அறுவடை செய்த முறை ஒரு கிலோ ரூபாய் தாய்விதை கிடைத்த விவரம் நாற்று விட்டது அல்லது நேரடி விதை நாள் அறுவடை நாள் முளைப்புத்திறன் கலப்பு
ப.தி.இராஜேந்திரன், கலசப்பாக்கம் 9500435680 கையறுவடை 60 சொந்தவிதை ஆடி 18 நன்றாக உள்ளது தூய்மை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *