Web Analytics Made Easy -
StatCounter

இரண்டாம் ஆண்டு திருவண்ணாமலை புத்தகத் திருவிழா!

திருவண்ணாமலை, அக். 31- திருவண்ணாமலை (வேங்கிக் கால்) ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபத்தில் 2ஆ-வது திருவண்ணாமலை புத்தகத் திருவிழா ஆரம்பமாகியுள்ளது.

நாள்: 31.10.2018 முதல் 09.11.2018 வரை நடைபெறும்.

புத்தகக் காட்சி நேரம்: முற்பகல் 11.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *