காஞ்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர சிறப்பு பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் காஞ்சி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட கிராமங்களான காஞ்சி, நயம்பாடி, அரிதாரிமங்கலம், மஷார், கீழ்ப்படூர், மேல்படூர், பெரியகுளம், வடமாத்தூர், மேல்பாலூர், கீழ்பாலூர், வில்வாரணி, தாமரைப்பாக்கம், கடலாடி, சிறுகலாம்பாடி, நாகப்பாடி ஆகிய பகுதிகளில் நாளை (20.07.2023) வியாழக்கிழமை காலை 9.00 முதல் மாலை 04.00 வரை (மாற்றத்துக்கு உட்பட்டது) மின் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Recent News:
பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் மே 6 தேதி வெளியானது!
Having excessive mood swings, these could be the reasons!!
Gold Rate Increased Today Morning (07.05.2024)
கலசபாக்கம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 97.2% மாணவிகள் தேர்ச்சி!
தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் தொடங்கியது!
Gold Rate Increased Today Morning (06.05.2024)
இன்று காலை 9.30 மணிக்கு பிளஸ் 2 தேர்வு முடிவு!