திருவண்ணாமலை ஈசான்ய குளத்தில் நாளை சந்திரசேகரர் தீர்த்தவாரி!
திருவண்ணாமலையில் உள்ள ஈசான்ய குளத்தில் நாளை (04.02.2023) பிற்பகல் 12 மணிக்கு மேல் சந்திரசேகரர் தீர்த்தவாரி நடைபெறுகிறது.
திருவண்ணாமலையில் உள்ள ஈசான்ய குளத்தில் நாளை (04.02.2023) பிற்பகல் 12 மணிக்கு மேல் சந்திரசேகரர் தீர்த்தவாரி நடைபெறுகிறது.
திருமலை ஏழுமலையான் கோவிலில் பிப்ரவரி மாதத்திற்கான இலவச டிக்கெட்டுகள் இன்று ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது.இந்த டிக்கெட்டுகளை இன்று மாலை 3 மணிக்கு திருப்பதி தேவஸ்தான https://tirupatibalaji.ap.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம்.
அருள்மிகு அண்ணாமலையார் மணலூர்பேட்டை உள்ள தென்பெண்ணை ஆற்றில் திர்த்தவாரிக்காக புறப்பட்டார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் மாட்டுப்பொங்கல் முன்னிட்டு(16.1.2023)அன்று இரவு திருவூடல் வீதிகளில் அண்ணாமலையார் உண்ணாமலையம்மன் திருவூடல் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்கள்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் உத்ராயன புண்ணியகால பிரம்மோற்சவம் நிறைவு பெற்றதை முன்னிட்டு தாமரை குளத்தில் அருள்மிகு சந்திரசேகரர் எழுந்தருள குளக்கரையில் தீர்த்தவாரி நடைபெற்றது . இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்…
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் மாட்டுப்பொங்கல் முன்னிட்டு(16.1.2023)அன்று காலை திருவூடல் வீதிகளில் அண்ணாமலையார் உண்ணாமலையம்மன் திருவூடல் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்கள்.
திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் மாட்டுப்பொங்கலை முன்னிட்டு, பெரிய நந்தி பகவானுக்கு அனைத்து விதமான காய்கறிகள் மற்றும் பழ வகைகளால் அலங்கரித்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி…
திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் உத்ராயண புண்ணியகால பிரம்மோற்சவத்தை முன்னிட்டு நேற்று (08.01.2023) விநாயகர், அண்ணாமலையார் உண்ணாமுலையம்மன் மாடவீதி வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். விடுமுறை தினத்தை முன்னிட்டு இதில் அதிகளவு பக்தர்கள் கலந்து கொண்டு சாமி…
கலசபாக்கம் அருள்மிகு திரிபுரசுந்தரி உடனுறை திருமாமுடீஸ்வரர் திருக்கோயிலில் நேற்று (06.01.2023) ஆருத்ரா தரிசனம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டார்கள்.
திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் இன்று (06.01.2023) உத்திராயண புண்ணிய கால பிரம்மோற்சவம் தங்க கொடி மரத்தில் கொடியேற்றத்துடன் துவங்கியது.இன்று கொடியேற்றத்துடன் துவங்கி 10 நாட்கள் நடைபெறும் இந்த உத்தராயண புண்ணிய காலபிரம்மோற்சவ விழாவில் தினமும் காலை…
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் இன்று (06.01.2023) ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு, நடராஜர் பெருமாள் சமேத சிவகாமி அம்மாளுக்கு சிறப்பு சந்தன அபிஷேகம் நடைபெற்றது.
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் நேற்று (04.1.2023) மார்கழி மாத பௌர்ணமி பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்கள்.
திருவண்ணாமலையில் மார்கழி மாதப் பெளா்ணமி கிரிவலம் நாளை வெள்ளிக்கிழமை (ஜன.6) அதிகாலை 02.57 மணிக்கு தொடங்கி சனிக்கிழமை (ஜன.7) அதிகாலை 04.58 மணிக்கு முடிகிறது. இந்த நேரத்தில் பக்தா்கள் கிரிவலம் வரலாம் என்று அருணாசலேஸ்வரா்…
வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு இன்று (02.01.2023) திருவண்ணாமலை அருணாசலேசுவரர் திருக்கோயிலில் வைகுந்த வாயில் அருள்மிகு வேணுகோபால சுவாமிக்கு மகா அபிஷேகம் மற்றும் தீபாரதனைக்கு பின் திறக்கப்பட்டது.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் ஆருத்ரா திருவிழாவின் இரண்டாம் நாளான நேற்று (29.12.2022) மாணிக்கவாசகர் உற்சவம் மற்றும் ஸ்ரீ நடராஜர், சிவகாமி சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி…
கலசபாக்கம் செய்யாற்றில் ஆண்டுதோறும் நடைபெறும் பழமை வாய்ந்த “ஸ்ரீ அபித குஜலாம்பாள் சமேத ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர்” கோவில் ஆற்றுத் திருவிழா மற்றும் அண்ணாமலையார் தீர்த்தவாரி நிகழ்வு வரும் தை மாதம் 14 தேதி 28.01.2023…
கலசபாக்கம் அருள்மிகு திரிபுரசுந்தரி உடனுறை திருமாமுடீஸ்வரர் திருக்கோயிலில் மார்கழி மாத பிரதோஷத்தை முன்னிட்டு நேற்று (21.12.2022) நந்தி பகவானுக்கும், சுவாமிக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் கார்த்திகை மாத தீபத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் 2668 மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து 12 நாட்களாக மகா தீபம் மலையில் இருந்து…
இன்று மார்கழி 1 (16.12.2022) வெள்ளிக்கிழமை உள்ளூர்,வெளியூர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பருவதமலை கிரிவலம் வருகின்றார்கள். இன்று மார்கழி முதல் நாள் அதிகாலை முதல் பக்தர்கள் பருவதமலை கிரிவலப் பாதையில்…
மார்கழி 1ஆம் நாள் பருவதமலை கிரிவலம் பிரசித்தி பெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது. இதில்…
கலசபாக்கத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் 11.12.2022 (ஞாயிற்றுக்கிழமை) அன்று சங்கர சதுர்த்தி முன்னிட்டு விநாயகர் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்…
கலசபாக்கம் அடுத்த கேட்டவரம்பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு திரிபுரசுந்தரி சமேத சிம்மேஸ்வரர் ஆலயத்தில் மகா கும்பாபிஷேக திருவிழா விழா நேற்று (12.12.2022) சிறப்பாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்…
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா நிறைவு நான்காம் நாள் 10.12.2022 (சனிக்கிழமை) அன்று இரவு அருள்மிகு சண்டிகேஸ்வரர் வெள்ளி ரிஷப வாகனத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள்…
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா நிறைவு மூன்றாம் நாள் 09.12.2022 (வெள்ளிக்கிழமை) அன்று , அய்யங்குளத்தில் சுப்பிரமணியர் (முருகப்பெருமான்) தெப்பல் உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா நிறைவு இரண்டாம் நாள் 08.12.2022 (வியாழக்கிழமை) அன்று , அதிகாலை உண்ணாமுலை உடனுறை அருள்மிகு அண்ணாமலையார் கிரிப்பிரதக்ஷ்ணம் நடைபெற்று இரவு அய்யங்குளத்தில் பராசக்தி அம்மன் தெப்பல் உற்சவம் நடைபெற்றது.…