மார்கழி 1ஆம் நாள் பருவதமலை கிரிவலம் பிரசித்தி பெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது. இதில் வெள்ளைந்தாங்கி ஈஸ்வரன் ஆலயத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கிட ஏற்பாடு செய்யப்பட உள்ளது. அதற்கான ஆலய வளாகத்தை சுத்தப்படுத்தும் பணி நடைபெற்றது.
Recent News:
திருவண்ணாமலை ஸ்ரீ அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் வரும் (23.09.2024) பந்தக்கால் முகூர்த்தம்!
Co-founder of Intelligent Micro System Er Vijay Kumar passed away
6 முதல் 10 வரையிலான வகுப்புகளுக்கு இன்று (20.09.2024) முதல் காலாண்டு தேர்வு தொடக்கம்!
விதை பந்துகள் (Seed Balls) - இயற்கையின் பாதுகாப்பிற்கான புதிய வழி!
TNPSC தேர்வர்களுக்கு GOOD NEWS!
Gold Rate Increased Today Morning (20.09.2024)
For the sake of their ovarian health, women must eat these foods without fail!!