போளூர் கோட்டத்தில் மின் இணைப்பு வேண்டி விண்ணப்பித்தவர்கள், விவசாயி மின் இணைப்பு தொடர்பாக பெயர் மற்றம் மற்றும் புல எண் மாற்றம் கோரும் விண்ணப்பதார்கள் வரும் 10ம் தேதி திங்கட்கிழமை காலை 9 மணி அளவில் செயற் பொறியாளர் அலுவலகத்தில் உரிய ஆவணங்களுடன் நேரில் வந்து பயன்பெறலாம். இந்த முகாமில் கடந்த 31.3.2018 வரை விண்ணப்பித்தவர்கள் மட்டுமே கலந்துகொள்ளலாம்.
Recent News:
பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் மே 6 தேதி வெளியானது!
Having excessive mood swings, these could be the reasons!!
Gold Rate Increased Today Morning (07.05.2024)
கலசபாக்கம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 97.2% மாணவிகள் தேர்ச்சி!
தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் தொடங்கியது!
Gold Rate Increased Today Morning (06.05.2024)
இன்று காலை 9.30 மணிக்கு பிளஸ் 2 தேர்வு முடிவு!