Web Analytics Made Easy -
StatCounter

உயர் அழுத்த மின் பாதையில் கம்பம் மாற்றி அமைக்கும் பணி நாளை மின் நிறுத்தம்!

வில்வாரணி துணை நிலையத்துக்கு உட்பட்ட திருச்சூர் பீடரில் பேட்டை , நம்மியந்தல் பகுதியில் நாளை (08.09.2023) வெள்ளிக்கிழமை உயர் அழுத்த மின் பாதையில் கம்பம் மாற்றி அமைக்கும் பணிகளுக்காக காலை 09.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *