Web Analytics Made Easy -
StatCounter

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கினர்

கலசபாக்கம் அடுத்த பில்லூர் கிராமத்தில் நேற்று (04.11.2021) கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அரிசி மற்றும் மளிகைபொருட்களை சமூக தன்னார்வலர் திரு. ஆர். தரணி இராஜாராமுடன் ஊராட்சி மன்ற தலைவர் திருமதி. ஷண்முகபிரியாமூர்த்தி ஆகியோர் வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *