Web Analytics Made Easy -
StatCounter

பல்பொருள் அங்காடி திறப்பு விழா :  சட்டமன்ற உறுப்பினர்  V.பன்னீர்செல்வம் துவக்கிவைத்தார் 

மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் அருளாசியுடன்,மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு டாக்டர் . எடப்பாடி K.பழனிசாமி, அவர்கள், துணை முதலமைச்சர் மாண்புமிகு O.பன்னீர்செல்வம் அவர்களின் நல்லாட்சியில்,கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, கலசப்பாக்கத்தில்,தமிழக அரசின் சிறப்பு பல்பொருள் அங்காடி திறப்பு விழா நடைபெற்றது.
 
கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர், உயர்திரு, V.பன்னீர்செல்வம் BA. MLA மாவட்ட செயலாளர் தி மலை (தெ) எம்.ஜி.ஆர். மன்றம் அவர்கள் கலந்து கொண்டு பல்பொருள் அங்காடியை குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.

இந்நிகழ்வில் மா. அண்ணா தொழிற்சங்க செயலாளர், எல்.என்.துரை, வட்டாச்சியர், திருமதி.ராஜலட்சுமி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர், B. மண்ணு , கழக பொதுக்குழு உறுப்பினர், P. பொய்யாமொழி, EX :- சேர்மேன், T.ஜெயராமன் ,ஒன்றிய கழக அவைத் தலைவர், M. கருணாமூர்த்தி, கலசப்பாக்கம் சண்முகம், வேலாயுதம், பல்வேறு அரசுத் துறை அலுவலர்கள் மற்றும் கழக நிர்வாகிகள், பொதுமக்கள்,திரளாக கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *