Web Analytics Made Easy -
StatCounter

கலசபாக்கம் அடுத்த காந்தபாளையத்தில் சுவாமி வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள் 100% தேர்ச்சி!

கலசபாக்கம் அடுத்த காந்தபாளையத்தில் உள்ள சுவாமி வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் 100% தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பதை மகிழ்வோடு தெரிவிக்கின்றோம்.

கல்வி மாவட்டத்தில் பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் இரண்டாம் இடம் என்பது மிக மிக மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் மற்றும் நிர்வாகத்தின் அனைவருக்கும் மிக்க நன்றி என தலைமை ஆசிரியரான நான் மிக்க மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *