Web Analytics Made Easy -
StatCounter

பத்தியவாடியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு மாலையிட்டு ஊர்வலமாக வந்தனர்!

கலசபாக்கம் அடுத்த பத்தியவாடி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் முதலாம் வகுப்பு மாணவர் சேர்க்கை விழா முதலாம் வகுப்பு மாணவர்களுக்கு எழுது பொருள் வழங்கி மாலையிட்டு ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர். விழாவில் வட்டார கல்வி அலுவலர் திரு. ஜோதி அவர்களும், தலைமையாசிரியர் திரு. சுப்பிரமணியன் அவர்களும், ஊராட்சி மன்ற தலைவர் திருமதி. காயத்ரி சரவணன் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

உங்கள் பகுதி நிகழ்வுகளை நமது இணையதளத்தில் வெளியிட நீங்கள் அணுகவேண்டிய - வாட்சாப் எண் : 8098796304

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *