Web Analytics Made Easy -
StatCounter

கலசபாக்கம் பகுதியில் உள்ள பருவதமலையில் ஆடிப்பூரம் முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அலங்காரம்!

கலசபாக்கம் பகுதியில் உள்ள பருவதமலையின் உச்சியில் அமைந்துள்ள அருள்மிகு பிரமராம்பிகை தாயார் உடனுறை மல்லிகார்ஜுனர் சுவாமிகளுக்கு ஆடிப்பூரம் முன்னிட்டு சிறப்பு அலங்காரம் செய்து வழிபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *