Web Analytics Made Easy -
StatCounter

புதுப்பாளையம் துணை மின்நிலையத்தை சார்ந்த சில பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்!

திருவண்ணாமலை மாவட்டம் புதுப்பாளையம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர சிறப்பு பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை (29.04.2023) சனிக்கிழமை அன்று காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை (மாற்றத்துக்கு உட்பட்டது) புதுப்பாளையம் துணைமின் நிலைய பகுதிகளான புதுப்பாளையம், வீரானந்தல்,கே.கே பாளையம், G N பாளையம், ஆகிய பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *