Web Analytics Made Easy -
StatCounter

திருவண்ணாமலை மாவட்டத்தில் 27 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு!

திருவண்ணாமலை மாவட்டத்தில் நடப்பு சொர்ணவாரி பருவத்தில் நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பயன்பெறும் வகையில் கீழ்பென்னாத்தூர் தாலுகாவில் கரிக்கலாம்பாடி, செங்கம் தாலுகாவில் மேல்செங்கம் ஆகிய இடங்களுக்கு மாற்றாக ஆரணி தாலுகாவில் குன்னத்தூர் மற்றும் செங்கம் தாலுகாவில் கண்ணக்குருக்கை போன்ற 27 இடங்களில் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் தொடங்கப்பட உள்ளது. நெல் விற்பனை செய்ய விரும்பும் விவசாயிகள் தங்கள் தொடர்புடைய நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நேரில் சென்று முன்பதிவு செய்து கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *