Web Analytics Made Easy -
StatCounter

கலசபாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று ஜமாபந்தி நடைபெற்றது!

கலசப்பாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆரணி வருவாய் கோட்ட அலுவலர் அவர்களால் கேட்டவரம்பாளையம் உள்வட்டம் பகுதியான வீரளூர், மேல்சோழங்குப்பம், வடகரை நம்மியந்தல், காந்தபாளையம், சீனந்தல், தேவராயன்பாளையம், ஆதமங்கலம், கெங்கவரம், கிடாம்பாளையம், கேட்டவரம்பாளையம், கெங்கலமகாதேவி, நல்லான்பிள்ளை பெற்றான், சிறுவள்ளூர் ஆகிய பகுதிகளுக்கு இன்று (07.06.2022) 1431-ம் பசலி ஆண்டு வருவாய் தீர்வாய கணக்கு முடிப்பு குறித்து ஜமாபந்தி நடைபெறுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *