Web Analytics Made Easy -
StatCounter

மாதாந்திர விவசாயிகளின் கலந்துரையாடல் நடைபெற்றது-கலசபாக்கம்!

உலக சுற்றுச்சூழல் தினமான அன்று (05-6-2022) மாதாந்திர விவசாயிகளின் கலந்துரையாடல் நடைபெற்றது.

நேற்றைக்கு வருகை பதிவேடுபடி 120, பதிவு செய்யாதவர்களோடு சேர்த்தால் 150 வரலாம். ஒரு விவசாயி பகல் பொழுதில் 4'மணிநேரம் நிலத்தைவிட்டு வெளியில் வருகின்றார் என்றார் மாடுகண்ணு,தண்ணிர் பாசனம்,குழந்தை குட்டி அனைத்தையும் திட்டமிட்டு வரவேண்டியுள்ளது.அதனை நாம் அவ்வளவு துள்ளியமாக பயன்படுத்த முயற்ச்சிக்க வேண்டும்.

பிஞ்சி பயிருக்கு பதில் மரப்பயிரை பார்க்கும் பார்வை நீங்கி மரம் வளப்பு,காடுவளர்பு மனிதன் மட்டும் சம்பந்தம் பட்டத்து அல்ல அதன் பொருள் பல்லுயிர்களில் வாழ்வியல் சார்ந்து மேலும் அது பூமியின் சீர்நிலை ஒத்தது என விரியவில்லை.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *