Web Analytics Made Easy -
StatCounter

தமிழகத்தில் ஆண்டுக்கு 6 முறை கிராம சபை கூட்டங்கள் நடத்த தமிழக அரசு அரசாணை வெளியீடு!

குடியரசு தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி ,உழைப்பாளர் தினம், உலக தண்ணீர் தினம், உள்ளாட்சி தினம் ஆகிய தினங்களில் கிராம சபை கூட்டங்கள் நடத்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *