Web Analytics Made Easy -
StatCounter

அரசு கலைக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்க வரும் 27ம் தேதி வரை அவகாசம்!

சிபிஎஸ்இ பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், அரசு கலைக் கல்லூரிகள் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்க வரும் 27ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக உயர் கல்வித்துறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *