Web Analytics Made Easy -
StatCounter

திருவண்ணாமலை கிரிவல பாதையை நேற்று மாவட்ட ஆட்சித்தலைவர்‌ ஆய்வு செய்தார்‌!

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர்‌ திருக்கோயிலில்‌ பெளர்ணமி முன்னிட்டு நேற்று (09.10.2022) சுவாமி தரிசனம்‌ செய்ய வரும்‌ பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள்‌ மற்றும்‌ தரிசனம்‌ செய்ய அனுமதிக்கபட்ட வழிகளை மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திரு. பா.முருகேஷ்‌  அவர்கள்‌ ஆய்வு செய்தார்‌. உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. கி. கார்த்திகேயன்  அவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *