Web Analytics Made Easy -
StatCounter

இந்த ஆண்டில் மூன்றாவது முறையாக கலசபாக்கம் செய்யாற்றில் வெள்ளம்! விவசாயிகள் மகிழ்ச்சி!

திருவண்ணமலை மாவட்டத்தில் தொடர் மழையால் கலசபாக்கம் சுற்றியுள்ள அனைத்து ஏரிகள் மற்றும் கிணறுகள் நிரம்பி இருப்பதால் இந்தப்பகுதிகளில் விவசாயிகள் மகிழ்ச்சி அடைத்துள்ளனர் ...மேலும் இந்த ஆண்டில் மூன்றாவது முறையாக செய்யாற்றில் வெள்ளம் செய்கிறது ...பல்வேறு பயிர்களை சாகுபடி ஏற்பாடுகளை விவசாயிகள் செய்து வருகின்றனர் !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *