Web Analytics Made Easy -
StatCounter

விவசாயிகளுக்கு ஒற்றை சாளர முறையில் விவசாயிகள் பெற வேளாண் அடுக்கு திட்டம்!

தமிழ்நாடு அரசின் அனைத்து திட்ட பயன்களையும் ஒற்றை சாளர முறையில் விவசாயிகள் பெற வேளாண் அடுக்கு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் பயனடைய விவசாயிகள் கீழ்கண்ட ஆவணங்களுடன் அந்தந்த கிராம நிர்வாக அலுவலகத்தை அணுகி…

கலசபாக்கத்தில் இடியுடன் கனமழை!

கலசபாக்கத்தில் காலையிலிருந்து வெயிலின் அளவு அதிகமாக இருந்தது மாலை 4 மணிக்கு மேல் மேகமூட்டமாக காணப்பட்டு தற்போது இடியுடன் கனமழை பெய்து வருகின்றது.

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் பொது கவுன்சிலிங் ஜூன் – 1 ஆம் தேதி துவங்குகிறது!

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் பொது கவுன்சிலிங் ஜூன் – 1 ஆம் தேதி துவங்கி ஜூன் -20 ஆம் தேதி வரை நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கெங்கநல்லூர் கிராமத்தில் அமைத்துள்ள அருள்மிகு ஸ்ரீ போலாட்சி அம்மன் திருக்கோவிலில் திருக்குடை நன்னீராட்டு பெருவிழா!

  கலசபாக்கம் வட்டம் லாடவரம் ஊராட்சி கெங்கநல்லூர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ போலாட்சி அம்மன் திருக்கோவிலில் திருக்குடை நன்னீராட்டு பெருவிழா ஜூன் -1 வியாழக்கிழமை அன்று காலை 9 மணிக்கு மேல் கோபுர…

அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் அக்னி தோஷ நிவர்த்தி 1008 கலச பூஜை!

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவில் அக்னி தோஷ நிவர்த்தி முன்னிட்டு 1008 கலச பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

வாரந்தோறும் பரிசு மழை: கடந்த வாரம் வெள்ளி காசுகளை பரிசாக பெற்றவர்கள் விவரம்!

கலசபாக்கம்.காம் இணையதளத்தை பார்வையிட்டு கடந்த வாரம் வெள்ளி நாணயங்கள் பரிசாக வென்ற நமது கலசபாக்கம்.காம் பார்வையாளர்கள். 1. வெங்கடேஷ் – பட்டினந்தல் 2. இலக்கியா – கலசபாக்கம் 3. ஆகாஷ் – பழங்கோயில்  …

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வு இன்று தொடங்கியது ..!!

மாற்றுத்திறனாளி, விளையாட்டு வீரர் உள்ளிட்டோருக்கான கலந்தாய்வு இன்று (29.05.2023) முதல் 31-ம் தேதி வரை நடைபெறுகிறது. முதல் பொது கலந்தாய்வு ஜூன் 1 முதல் 10 வரையும், 2-ம் பொது கலந்தாய்வு ஜூன் 12 முதல் 20 வரையும் நடைபெறுகிறது. தமிழகத்தில் கல்லூரிக் கல்வி இயக்குநரகத்தின் கீழ் 164 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள்…

கலசபாக்கம் பகுதியில் அத்தியாவசிய பணிக்காக மின் நிறுத்தம்!

கலசபாக்கம் பகுதியில் அத்தியாவசிய பணிக்காக தற்போது மின் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது என மின்சாரவாரியம் தெரிவித்துள்ளது.

10 மற்றும் 11ஆம் வகுப்பு துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

10 மற்றும் 11ஆம் வகுப்பு துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு. நாளை சாதாரண கட்டணத்திலும் மே 30,31 தேதிகளில் தட்கல் முறையிலும் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் 1 முதல் 12 வகுப்பு வரை ஜூன் 7ல் பள்ளிகள் திறப்பு!

தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு தேதி மாற்றப்பட்டுள்ளது. 1 முதல் 12ம் வகுப்புகள் வரை ஜூன் 7ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிகல்வித்துறை அமைச்சர் மகேஷ் கூறியுள்ளார். 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை ஜூன்…

தமிழ்நாடு பசுமை திட்டத்தின் கீழ் இலவச தேக்கு மரக்கன்றுகள் தனியார் பட்டா நிலங்களில் வனத்துறை மூலம் நடவு செய்ய திட்டம்!

திருவண்ணாமலை மாவட்டம், போளுர் வனச்சரகம், 2023-24 நிதி ஆண்டு தமிழ்நாடு பசுமை திட்டத்தின் கீழ் இலவச தேக்கு மரக்கன்றுகள் தனியார் பட்டா நிலங்களில் வனத்துறை மூலம் நடவு செய்ய திட்டம் உள்ளது. போளுர், கலசபாக்கம்…

10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் இன்று முதல் வழங்கப்படும்!

10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் இன்று முதல் அவரவர் படித்த பள்ளியிலேயே வழங்கப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சோ்க்கை: தரவரிசைப் பட்டியல் வெளியீடு..!!

அரசு கலை, அறிவியல் கல்லூரி சேர்க்கைக்கு தகுதி பெற்ற மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியலை கல்லூரிக் கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கல்லூரிக் கல்வி இயக்குநரகத்தின் கீழ் 164 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் இயங்குகின்றன. இவற்றில் இளநிலை…

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் 24 மணிநேரம் காத்திருப்பு!

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் வியாழக்கிழமை காலை 24 மணி நேரம் தா்ம தரிசனத்துக்காக காத்திருந்தனா். திருப்பதிக்கு வரும் பக்தர்களின் கூட்டம் கோடை விடுமுறையை முன்னிட்டு அதிகரித்துள்ளது. அதனால் வியாழக்கிழமை காலை 29 காத்திருப்பு…

பிற்படுத்தப்பட்டோர் மிகப் பிற்படுத்தப்பட்டோர் மாணவர் மாணவிகளுக்கான பள்ளி விடுதிகளுக்கு ஜூன் 15 வரை விண்ணப்பிக்கலாம்!

திருவண்ணாமலை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவர் மாணவிகளுக்கான பள்ளி விடுதிகளில் இலவசமாக தங்கி படிக்க ஜூன் 15 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் திரு.முருகேஷ் அறிவித்துள்ளார்.