Web Analytics Made Easy -
StatCounter

பிற்படுத்தப்பட்டோர் மிகப் பிற்படுத்தப்பட்டோர் மாணவர் மாணவிகளுக்கான பள்ளி விடுதிகளுக்கு ஜூன் 15 வரை விண்ணப்பிக்கலாம்!

திருவண்ணாமலை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவர் மாணவிகளுக்கான பள்ளி விடுதிகளில் இலவசமாக தங்கி படிக்க ஜூன் 15 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் திரு.முருகேஷ் அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *