தமிழ்நாடு அரசின் அனைத்து திட்ட பயன்களையும் ஒற்றை சாளர முறையில் விவசாயிகள் பெற வேளாண் அடுக்கு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் பயனடைய விவசாயிகள் கீழ்கண்ட ஆவணங்களுடன் அந்தந்த கிராம நிர்வாக அலுவலகத்தை அணுகி பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளபடுகிறார்கள்.
தேவையான ஆவணங்கள்:-
1. ஆதார் அட்டை நகல்
2. ஸ்மார்ட் கார்டு நகல்
3. தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கணக்கு புத்தகம் நகல்
4. பட்டா நகல்
5. விவசாயினுடைய பாஸ்போர்ட் அளவு புகைப்படம் – 1
6. கைப்பேசி எண்
Recent News:
வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்…பக்தர்கள் பரவசம்!
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் சித்திரை வசந்த உற்சவம் – Day 9
Gold Rate Decreased Today Morning (23.04.2024)
Want to keep your GI tract or gut healthy during summers, drink these!!
பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தள்ளி வைக்கப்பட்ட தேர்வுகள் மீண்டும் தொடங்கியது!!
அன்னதானம் வழங்குவர்களுக்கான அனுமதி ஆணையினை இன்று (22.04.2024) திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்!
சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்!!