Web Analytics Made Easy -
StatCounter

கலசபாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 14வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி!

கலசபாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 14வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு இன்று (25.01.2024) ஆரணி வருவாய் கோட்டாட்சியர் திருமதி.தனலட்சுமி அவர்கள் கொடி அசைத்து விழிப்புணர்வு துவங்கி வைத்தார். உடன் கலசபாக்கம் வட்டாட்சியர் திருமதி.ராஜேஸ்வரி மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *