திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் தலைமையில். தற்பொழுது பர்வத மலையினை மேம்படுத்தும் திட்டங்களின் தொடக்கமாக, “தன்னார்வலர்களை கொண்டு மலையில் உள்ள பிளாஸ்டிக் (Plastic) குப்பைகளை” அகற்ற வரும் 02-02-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று அதிகாலை ஒன்று கூடுவோம் !!
இறைவனின் இருப்பிடத்தை ( தென் கைலாயத்தை ) சுத்தம் செய்யும் பாக்கியத்தை பெறுவோம் !!
தன்னார்வலர்கள் அனைவருக்கும் T Shirt, Gloves, உணவு., குடிநீர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது !!
வெளியூர் தன்னார்வலர்கள் முன்தினமே வந்து தங்கி இளைப்பாற, உணவுடன் கூடிய தங்குமிடம், மாவட்ட நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அனைவரும் வாரீர் !!
தொடர்புக்கு : 98435-49444
தன்னார்வலர்கள் பதிவு செய்ய
https://forms.gle/KNa2Dh6k2r5cqhvH9
Recent News:
“The Psychology of Selling” – 2-Day Live Zoom Session Announced
Important things to know about rabies disease, take care!!
நாயுடுமங்கலம் துணை மின்நிலையத்தை சார்ந்த சில பகுதிகளில் இன்று (03.05.2025) மின் நிறுத்தம்!
திருவண்ணாமலையில் நீட் தேர்வுக்காக 6 தேர்வு மையங்கள்!!
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் சித்திரை வசந்த உற்சவம் முதல் நாள்!
Gold Rate Decreased Today Morning (02.05.2025)
These biotin rich foods can do a world of good regarding the health of pregnant mothers!!