திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் தலைமையில். தற்பொழுது பர்வத மலையினை மேம்படுத்தும் திட்டங்களின் தொடக்கமாக, “தன்னார்வலர்களை கொண்டு மலையில் உள்ள பிளாஸ்டிக் (Plastic) குப்பைகளை” அகற்ற வரும் 02-02-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று அதிகாலை ஒன்று கூடுவோம் !!
இறைவனின் இருப்பிடத்தை ( தென் கைலாயத்தை ) சுத்தம் செய்யும் பாக்கியத்தை பெறுவோம் !!
தன்னார்வலர்கள் அனைவருக்கும் T Shirt, Gloves, உணவு., குடிநீர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது !!
வெளியூர் தன்னார்வலர்கள் முன்தினமே வந்து தங்கி இளைப்பாற, உணவுடன் கூடிய தங்குமிடம், மாவட்ட நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அனைவரும் வாரீர் !!
தொடர்புக்கு : 98435-49444
தன்னார்வலர்கள் பதிவு செய்ய
https://forms.gle/KNa2Dh6k2r5cqhvH9
Recent News:
அய்யங்குளத்தில் பெரிய நாயகர் பராசக்தி அம்மன் எழுந்தருள தீர்த்தவாரி நடைபெற்றது!!
Gold Rate Increased Today Morning (24.04.2024)
Know about these important signs of oral cancer and get treated immediately!!
வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்…பக்தர்கள் பரவசம்!
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் சித்திரை வசந்த உற்சவம் – Day 9
Gold Rate Decreased Today Morning (23.04.2024)
Want to keep your GI tract or gut healthy during summers, drink these!!