Web Analytics Made Easy -
StatCounter

பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி வெளியாகும்!

தமிழ்நாட்டில் 12 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி மே 6ம் மற்றும் மே 10ம் தேதிகளில் வெளியாகும் என பள்ளி கல்வித்துறை அறிவிப்பு. மக்களவை தேர்தல் காரணமாக தேர்வு முடிவுகள் வெளியாவதில்…

மிருகண்டாநதி அணையிலிருந்து தண்ணீரினை மாவட்ட ஆட்சியர் மலர்த்தூவி திறந்து வைத்தார்!!

கலசபாக்கம் அடுத்த மேல்சோழங்குப்பம் பகுதியில் அமைந்துள்ள மிருகண்டாநதி அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீரினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. தெ.பாஸ்கர பாண்டியன் அவர்கள் இன்று (29.04.2024) மலர்த்தூவி திறந்து வைத்தார்.

செண்பகத்தோப்பு நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீரினை மாவட்ட ஆட்சியர் மலர்த்தூவி திறந்து வைத்தார்!!

போளூர் அடுத்த படவேடு பகுதியில் அருகில் அமைந்துள்ள செண்பகத்தோப்பு நீர்த்தேக்கத்திலிருந்து பாசனத்திற்காக தண்ணீரினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. தெ.பாஸ்கர பாண்டியன் அவர்கள் இன்று (29.04.2024) மலர்த்தூவி திறந்து வைத்தார்.

19 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை விடுத்தது இந்திய வானிலை ஆய்வு மையம்!

தமிழகத்தில் ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கரூர், திருப்பூர், கோவை, சிவகங்கை, மதுரை, விருதுநகர் ஆகிய 19 மாவட்டங்களில் இன்று வெப்ப…

தொடர்பு கொள்ள