அனைத்து நாட்களும் 24 மணிநேரமும் கடைகள், நிறுவனங்களை திறந்திருக்க அனுமதி நீட்டித்து அரசாரணை வெளியீடு 10க்கும் மேற்பட்ட பணியாளர்களுடன் இயங்கும் கடைகள் 24 மணிநேரமும் செயல்படலாம். ஜூன் 4-ம் தேதியுடன் அனுமதி முடிவடையும் நிலையில், ஜூன் 05ம் தேதி முதல் மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
Recent News:
காஞ்சி துணை மின் நிலையத்தை சார்ந்த பகுதிகளில் நாளை (17.05.2025) மின் நிறுத்தம்!
கலசபாக்கம் அடுத்த பர்வதமலை ஏற புதிய கட்டுப்பாடுகள்!
திருவண்ணாமலை மாவட்டம் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 21 வது இடம்!!
திருவண்ணாமலை மாவட்டம் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 21 வது இடம்!!
School Reopening Date Revealed! Minister Anbil Mahesh Speaks Out!
கலசபாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று கலசபாக்கம், உள்வட்ட பகுதிகளுக்கான ஜமாபந்தி!
10ம் வகுப்பு தேர்வில் கலசபாக்கம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் சாதனை - 98.3% தேர்ச்சி