Web Analytics Made Easy -
StatCounter

கலசபாக்கம் ஊராட்சியின் ஒன்பதாவது வார்டு உறுப்பினராக திருமதி கீதா சுந்தரம் தேர்வு

கலசபாக்கம் ஊராட்சியின் ஒன்பதாவது வார்டு உறுப்பினராகப் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட திருமதி.கீதா சுந்தரம் அவர்கள் பதவியேற்ற உடன் அங்குள்ள தூய்மை பணியாளர்களுக்கு சிறப்புப் பரிசுகள் வழங்கி சிறப்பித்தார்.
உடன் ஊராட்சி மன்ற தலைவர், துணைத் தலைவர் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பங்கேற்றார்கள்.

திருமதி.கீதா சுந்தரம் அவர்களுக்கு அதற்கான சான்றிதழைத் தேர்தல் அதிகாரி அவர்கள் வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *