திருவண்ணாமலை ரோட்டரி கிளப் RID 3231 ஐச் சேர்ந்த ரோட்டரி மாவட்டத் தலைவர் (சுகாதார சேவைகள்) டாக்டர் கே. சாய் பிரசன்னா சம்பத்குமார் மேமோகிராமில் நடைபெற்ற மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு முகாமில் தலைமை விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றினார்.
இந்த விழிப்புணர்வு முகாம், பெண்களிடையே மார்பக புற்றுநோயின் முக்கியத்துவம் மற்றும் பரிசோதனையின் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில் ரோட்டரி கிளப் ஆஃப் ஈகிள் டவுன், திருக்கழுகுன்றம் சார்பில் நடத்தப்பட்டது. கிளப் தலைவர் Rtn. லட்சுமி சண்முகசுந்தரம் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பெண்கள் பங்கேற்று பயனடைந்தனர்.
Recent News:
24 மணிநேரமும் கடைககளை திறக்க அனுமதி நீட்டிப்பு!
வேளாண் படிப்புகளுக்கு ஜூன் 8-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் அமைச்சர் அறிவிப்பு!
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் சித்திரை வசந்த உற்சவம் – Day 8
Early periods or menstruation issues in girls - Know about these causes and ways to manage the issue!!
Gold Rate Decreased Today Morning (09.05.2025)
கலசபாக்கம் பகுதியில் மின் நிறுத்தம்!
ஜூன் 25-ல் துணை தேர்வு!!