Web Analytics Made Easy -
StatCounter

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு

நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலையில் அண்ணாமலையார் திருக்கோவிலில் நேற்று(23.09.2022) புரட்டாசி மாத தேய்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *