Web Analytics Made Easy -
StatCounter

கலசபாக்கம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் விடுமுறைக்கு பிறகு பள்ளி வந்த மாணவர்களை உற்சாகத்துடன் வரவேற்ற ஆசிரியர்கள்!

தமிழகம் முழுவதும் கோடை விடுமுறைக்கு பிறகு 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன. இதையொட்டி மாணவ-மாணவிகளை மகிழ்வுடன் வரவேற்கும் விதமாக கலசபாக்கம் அரசு மாதிரி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் மற்றும் அனைத்து ஆசிரிய பெருமக்களும் தகவல் பலகையின் மூலம் வரவேற்பை தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *