Web Analytics Made Easy -
StatCounter

தமிழ்நாடு அரசு வேளாண்மை உழவர் நலத்துறை விவசாய பெருமக்களுக்கு அறிவிப்பு!

தமிழ்நாடு அரசு வேளாண்மை உழவர் நலத்துறை விவசாய பெருமக்களுக்கு தமிழ்நாட்டு அரசு அனைத்து திட்ட பயன்களையும் ஒற்றை சாளர முறையில் விவசாயிகள் பெற வேளாண் அடுக்குத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தில் பயனடைய விவசாயிகள் கீழ்கண்ட ஆவணங்களுடன் அந்தந்த கிராம நிர்வாக அலுவலர், உதவி வேளாண்மை அலுவலர், உதவி தோட்டக்கலை அலுவலர் அவர்களை அணுகி பதிவு செய்து கொள்ளுமாறு கலசபாக்கம் கிராம நிர்வாக அலுவலர் திரு மேகநாதன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

தேவையான ஆவணங்கள் :

  • ஆதார் அட்டை நகல்
  • ஸ்மார்ட் கார்டு நகல்
  • தேசியமயமாக்கப்பட்ட வங்கி கணக்கு புத்தகம் நகல்
  • பட்டா நகல்
  • விவசாயினுடைய பாஸ்போர்ட் அளவு புகைப்படம்-1
  • கைப்பேசி எண்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *