Web Analytics Made Easy -
StatCounter

சித்ரா பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில் இயக்கம்!

சித்ரா பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு வரும் மே 4, 5 தேதிகளில் திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.

வேலூரில் இருந்து இரவு 9 மணிக்கு புறப்படும் ரயில் நள்ளிரவு 12 .05 மணிக்கு திருவண்ணாமலை வந்தடையும்.

திருவண்ணாமலையிலிருந்து மாலை 03:45 மணிக்கு புறப்படும் ரயில் 05.35 மணிக்கு வேலூர் சென்றடையும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *