Web Analytics Made Easy -
StatCounter

குருவிமலையில் இருந்து கலசபாக்கம் வழியாக சிவசுப்பிரமணிய சுவாமி நட்சத்திர கோவிலுக்கு புறப்பட்டார்!

கலசபாக்கம் அடுத்த எலத்தூர் – மோட்டூர் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுயம்பு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவில் முருகப்பெருமான், சூரபத்மனை வதம் செய்யும் நிகழ்வு (30.10.2022) ஞாயிற்று கிழமை நடைபெற்ற நிலையில், நேற்று (31.10.2022) குருவிமலை பகுதியில் உள்ள கரைகண்டேஸ்வரர் ஆலயத்தின் அருகில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. இதை தொடர்ந்து இன்று (01.11.2022) நட்சத்திர கோவிலுக்கு புறப்பட்டு தற்போது கலசபாக்கத்தில் திருவீதிஉலா நடைபெற்று வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *