Web Analytics Made Easy -
StatCounter

மாசி மாத பூஜைக்காக வரும் பிப்.13ல் சபரிமலை நடை திறப்பு!

மாசி மாத பூஜைக்காக வரும் 13-ந் தேதி சபரிமலை நடை திறக்கப்படுகிறது. பக்தர்களின் வசதிக்காக கேரள அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *