மே 4 முதல் மே 6 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!!
மே 1 முதல் மே 3 வரை மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு.மே 4 முதல் மே 6 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு…
பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி வெளியாகும்!
தமிழ்நாட்டில் 12 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி மே 6ம் மற்றும் மே 10ம் தேதிகளில் வெளியாகும் என பள்ளி கல்வித்துறை அறிவிப்பு. மக்களவை தேர்தல் காரணமாக தேர்வு முடிவுகள் வெளியாவதில்…
Brain tumour is revealed by these early signs, take care!!
One serious medical condition that requires immediate attention is brain tumour or abnormal growth of cells in the brain. In the beginning, tumours in the…
மிருகண்டாநதி அணையிலிருந்து தண்ணீரினை மாவட்ட ஆட்சியர் மலர்த்தூவி திறந்து வைத்தார்!!
கலசபாக்கம் அடுத்த மேல்சோழங்குப்பம் பகுதியில் அமைந்துள்ள மிருகண்டாநதி அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீரினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. தெ.பாஸ்கர பாண்டியன் அவர்கள் இன்று (29.04.2024) மலர்த்தூவி திறந்து வைத்தார்.
செண்பகத்தோப்பு நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீரினை மாவட்ட ஆட்சியர் மலர்த்தூவி திறந்து வைத்தார்!!
போளூர் அடுத்த படவேடு பகுதியில் அருகில் அமைந்துள்ள செண்பகத்தோப்பு நீர்த்தேக்கத்திலிருந்து பாசனத்திற்காக தண்ணீரினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. தெ.பாஸ்கர பாண்டியன் அவர்கள் இன்று (29.04.2024) மலர்த்தூவி திறந்து வைத்தார்.