Web Analytics Made Easy -
StatCounter

நாயுடுமங்கலம் துணை மின்நிலையம் சேர்ந்த பகுதிகளில் நாளை மின்தடை

மாதாந்திர பராமரிப்பு பணிக்காக நாளை (04.01.2022) நாயுடுமங்கலம் துணை மின்நிலையம் சேர்ந்த பில்லூர், பழங்கோயில், தென்பள்ளிபட்டு, சாலையனூர், சீட்டம்பட்டு, கலசபாக்கம் மெயின் ரோடு மற்றும் BDO ஆபிஸ் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை (எதிர்பாராத காரணத்தினால் மாற்றத்துக்கு உட்பட்டது) மின் வினியோகம் இருக்காது.

திருமதி க.சொர்ணலதா உதவி மின் பொறியாளர்,
தமிழ்நாடு மின்சாரவாரியம், கலசபாக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *