Web Analytics Made Easy -
StatCounter

ஆற்று திருவிழாவிற்கான பந்தல்கால் நடப்பட்டது !

கலசபாக்கத்தில் ஆண்டுதோறும் தை மாதம் ரதசப்தமியில் நடைபெறும் ஆற்று திருவிழாவிற்கான பந்தக்கால் நடப்பட்டு, செய்யாற்று ஆற்றங்கரை பகுதிகளை சுத்தம் செய்து ஆயத்த பணிகள் நடைபெற்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *