Web Analytics Made Easy -
StatCounter

குழந்தைகளுக்கான ஓவியத் திருவிழா- கலசபாக்கம்!

நாள்: 20-3-2022 ஞாயிறுக்காலை 10.00 மணி அளவில்,

இடம்: நூலகம், கலசபாக்கம்.

தலைமை திரு.அ. குமார் நூலகர், கலசபாக்கம

சிறந்த ஓவியம் வரையும் குழந்தைகளுக்கு பரிசு அளிப்பவர்,

திருமதி.ந. தாமரைச்செல்வி தலைமை ஆசிரியர் ,
ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி,
கலசபாக்கம்.

திரு.N.S. விஜயராகவன்
பல்மருத்துவர், கலசபாக்கம்.

ஓவிய திருவிழாவில் பங்கேற்கும் அனைத்து குழந்தைகளுக்கும் பரிசு வழங்கப்படும்.

நன்றியுரை து. சுரேஷ் கவிஞர், கலசபாக்கம்.
இவண் வாசகர் வட்டம் கலசபாக்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *