Web Analytics Made Easy -
StatCounter

தேசிய வாக்காளர் தின விழாவை முன்னிட்டு லாடவரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் வண்ண காகித கோலம் வரைந்து வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று (25.01.2023) தேசிய வாக்காளர் தின விழாவை முன்னிட்டு வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் லாடவரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் வரைந்த வண்ண காகித கோலத்தினை (ஒரிகாமி) மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பா. முருகேஷ் அவர்கள் பார்வையிட்டார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மரு. மு. பிரியதர்ஷினி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் தேர்தல் திரு குமரன் திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் திருமதி ஆர். மந்தாகினி மற்றும் பள்ளி மாணவிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *