Web Analytics Made Easy -
StatCounter

கலசபாக்கத்தில் நாளை மாதாந்திர விவசாயிகள் கலந்துரையாடல்!

கலசபாக்கத்தில் மாதாந்திர விவசாயிகள் கலந்துரையாடல் நாளை (05.01.2024) விண்ணுவாம்பட்டு ஏரிக்கரையில் நடைபெறுகின்றது.

நேரம்: காலை 10 மணி முதல் 1 வரை கலந்துரையாடல், பிற்பகல் 1 மணி முதல் 2 வரை விவசாயிகளின் சந்தை நடைபெறும்.

தலைப்புகள்:

1.’மிக்ஜாம்’ புயல் மற்றும் தென்மாவட்ட அதீத மழை சொல்லும் செய்தி என்ன?

2.வேளாண் விளைபொருட்களுக்கான விலை நிர்ணயம் எப்படி உள்ளது?

3.அலுவா-2023 (கேரளா) இயற்கை வேளாண்மை மாநாடு பயண அனுபவங்கள்.

4.”தை” பட்ட சாகுபடி கவனங்கள்.

இடம்: கலசபாக்கம், திருவண்ணாமலை (மா), காளியம்மன் ஆலயம் அருகே, விண்ணுவாம்பட்டு ஏரிக்கரை

இங்ஙனம்:

பாரம்பரிய விதைகள் மையம்,கலசபாக்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *